எஸ்எம்ஆர்டி

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் மாதம் 24, 31ஆம் தேதிகளில் சில பொதுப் பேருந்து, பெருவிரைவு ரயில் சேவைகளை எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூடுதல் நேரத்துக்கு இயக்கவுள்ளது.
நகரும் எம்ஆர்டி ரயிலின் கதவைத் திறக்க முயன்ற பயணியை காவல்துறை விசாரித்து வருகிறது.
அடுத்த முறை ரயில் நிலையத்தில் அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது இனிய மணியோசை கேட்டால் ஆச்சரியம் அடையாதீர்கள்.
நொவினா எம்ஆர்டி நிலையத்தில் புகை தென்பட்டதால் வெள்ளிக்கிழமை (அக். 27) மாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பீஷான் பணிமனையில் பணிபுரிந்தபோது,தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் கடுமையாகக் காயமுற்று, பின்னர் மரணமடைந்ததன் தொடர்பில் எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனத்தின்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.