ஆஸ்திரேலியா

சிட்னி: சிட்னியில் உள்ள தேவாலயத்தில் ஏப்ரல் 15ஆம் தேதியன்று கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் தேவாலயத்தின் பேராயர் உட்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய ஆடவர் பெண்களைக் குறிவைத்திருக்கக்கூடும் என்று அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் அறுவரைக் கத்தியால் குத்திக் கொன்ற ஆடவரைக் காவல்துறை சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்று நடத்தத் தான் விண்ணப்பிக்கப்போவதில்லை என்று சிங்கப்பூர் முடிவெடுத்துள்ளது.