தூதரகம்

சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம், மார்ச் 27ஆம் தேதி முதல், தூதரகச் சேவைகளுக்கு இணையம்வழி முன்பதிவு செய்யும் முறையைத் தொடங்கவிருக்கிறது.
சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம் இனி நாளுக்கு 70 பேருக்கு மட்டுமே தூதரகச் சேவைகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூச்சிங்: மலேசிய மாநிலமான சரவாக்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காகக் கூச்சிங்கில் துணைத் தூதரக அலுவலகத்தை அமைக்க சிங்கப்பூர் ஒப்புக்கொண்டுள்ளதாக சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபன் கூறியுள்ளார்.
சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீனத் தூதரகம் மீது மோதிய வாகன ஓட்டுநரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
புதுடெல்லி: இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டுத் தூதரக அதிகாரிகள் 41 பேரையும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் திரும்பப்பெற வேண்டும் என்று கனடாவை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை ஃபைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து இரு நாடுகளுக்கான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.