தூதரகம்

புதுடெல்லி: இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டுத் தூதரக அதிகாரிகள் 41 பேரையும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் திரும்பப்பெற வேண்டும் என்று கனடாவை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை ஃபைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து இரு நாடுகளுக்கான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் செயல்பட்டு வந்த ஆப்கானிய தூதரகம் அக்டோபர் 1 முதல் தன்னுடைய நடவடிக்கைகளை முடித்துக் கொள்வதாக அறிவித்து உள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் திரு பெஸ்டின் பென்னியின் வேலை அனுமதி வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி காலாவதியாகிறது. இந்திய நாட்டவரான திரு பெஸ்டின் ஊருக்குச்...
அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரிலுள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூட கடந்த செவ்வாயன்று அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டதற்கு பதிலடியாக சீனா இன்று செங்டு ...
குறுகிய கால விசா அல்லது சுற்றுப்ப்யண விசாவில் சிங்கப்பூருக்கு வந்த இந்தியர்கள் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் நடப்புக்கு வந்துள்ள பயணக் ...