ரஷ்யா

உக்ரேனுக்கு எதிராகப் போரிட்டு வரும் ரஷ்ய ராணுவத்துக்குப் பணம் அனுப்பிவைக்கும் நோக்குடன் ரஷ்ய ஆடவர் ஒருவர் சிங்கப்பூரில் 65 மில்லியன் அமெரிக்க டாலர் (S$88 மில்லியன்) பெறுமானமுள்ள தங்கக் கட்டிகளை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியவ்: உக்ரேனின் நிப்ரோபெட்ரொவ்ஸ்க் வட்டாரத்தில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் எட்டுப் பேர் மாண்டனர்.
மாஸ்கோ: ரஷ்யாவின் டார்டார்ஸ்டான் பகுதியில் உள்ள ஆலைகளைக் குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் ஏப்ரல் 2ஆம் தேதியன்று தெரிவித்தனர்.
துஷான்பே: மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் தேசியப் பாதுகாப்புக் குழு, ரஷ்யாவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையதாக நம்பப்படும் ஒன்பது பேரைத் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ்: உக்ரேனை நோக்கி ரஷ்யா மார்ச் 29ல் ஏவுகணைகளைப் பாய்ச்சியது. உக்ரேனின் இவானோ ஃபிரான்கிஃப்ஸ்க், கெமெனல்ன்ட்ஸ்கி ஆகிய மாநிலங்களிலும் டினிப்ரோ நகரிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.