குஜராத்

அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் சிலர் மார்ச் 16ஆம் தேதியன்று தாக்கப்பட்டனர்.
அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் வெளிநாட்டு மாணவர்கள் ஐவர் சனிக்கிழமை (மார்ச் 16) இரவு தாக்கப்பட்டனர்.
அகமதாபாத்: பாகிஸ்தானில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருள்கள் கடத்தப்படுவது தொடர்கிறது.
நாய் மீது மோதக்கூடாது என்பதற்காக காரை வேறு திசையில் திருப்பி, அதனால் தன் மனைவியை இழந்த ஆடவர், தன் மீதே புகார் அளித்த சம்பவம் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நடந்துள்ளது.
காந்திநகர்: குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சோ்ந்த நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.