காதல்

எல்லாரையும் போலவே, குமாரி நோர்லியானா முகமது அஜமும் மனம் கவர்ந்தவருடன் வாழ்வில் இணைய நம்பிக்கைகொண்டுள்ளார். அவருக்கு மூன்று உறவுகள் சரிப்பட்டு வராமல் போய்விட்டன.
ஜோகூர் பாரு: பொது இடத்தில் ஆடைகளின்றி காணப்பட்ட 37 வயது ஆடவர் ஒருவரை ஜோகூர் பாரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தனது மாமனாரால் கொலைசெய்யப்பட்டவர் மரணம் அடைந்தபோது அணிந்திருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைத் திரும்பப் பெற அவரது பெற்றோருக்கு எதிராக அவரின் சொத்தை நிர்வகிப்போர், வழக்கு பதிவுசெய்திருந்தனர்.
புதுடெல்லி: காதல் திருமணம் செய்வதற்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என வியாழக்கிழமை நடந்த மக்களவைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஹரியானா மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
அமிர்தசரஸ்: தன் ஃபேஸ்புக் காதலரைத் திருமணம் செய்துகொள்வதற்காக பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண் புதன்கிழமையன்று வாகா (நவம்பர் 29) எல்லை வழியாகத் தாய்நாடு திரும்பினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.