செந்தோசா

வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட சொகுசுப் படகு ஒன்று செந்தோசாவிற்கு அருகில் திங்கட்கிழமை பிற்பகலில் தரைதட்டி சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை செந்தோசா தீவுக்குச் சென்றோருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அங்கு வானில் கரும்புகை வளையம் தென்பட்டதால் அது என்ன வானிலை நிகழ்வாக இருக்கும் என்ற கேள்வி பலரது மனத்திலும் எழுந்தது.
செந்தோசாவில் ‌ஷங்ரிலா குழுமத்தின் புதிய பொழுதுபோக்கு வட்டாரமும் புதிய கடற்கரை உல்லாச விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன.
செந்தோசா தீவில் உள்ள சில சுற்றுலாத் தலங்கள் கடந்த டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதனால், நுழைவுச்சீட்டுகளை ...
செந்தோசா தீவின் கடற்கரைகளுக்குச் செல்வோர் இனிமேல் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ...