கட்டணம்

லாபத்தைப் பங்குதாரர்களுக்குப் பிரித்துத் தராமல் மீண்டும் மருத்துவமனை வளர்ச்சியில் முதலீடு செய்தல் அல்லது அறச்செயல்களுக்குப் பயன்படுத்துதல் எனும் புதிய முறையின்கீழ், நோயாளிகளுக்கான மருத்துவமனைக் கட்டணம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
கட்டணங்கள், அபராதங்கள், வரிகள் போன்றவற்றை ‘ஏஎக்ஸ்எஸ்’ பயனாளர்கள் இனி மின்னிலக்க நாணயங்களின் மூலம் செலுத்த முடியும்.
சிங்கப்பூரில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல், ‘சிம்ப்லிகோ’ சின்னம் இடம்பெறாத ஈஸிலிங்க் அட்டை அல்லது ‘நெட்ஸ் ஃபிளாஷ்பே’ அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து, ரயில் கட்டணங்களைச் செலுத்த இயலாது.
கிராப் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்த 40,000க்கும் மேற்பட்டோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
பேரங்காடி நிறுவனமான ஷெங் சியோங், 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதன் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1% கழிவு வழங்கவுள்ளதாக அறிவித்தது.