பரிசோதனை

இதயச் செயலிழப்பைக் கண்டறிய உதவும் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி, ஆரம்பகட்ட டெங்கி நோயாளிகள் கடுமையாக பாதிப்படும் அபாயத்தை அடையாளம் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நுரையீரல் புற்றுநோய்க்கான பரிசோதனையை மேலும் பலருக்கு விரிவுபடுத்த வேண்டுமென மருத்துவர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிங்கப்பூரில் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் அறியப்படுகிறது.
கர்ப்பிணிகளின் மனநலத்துக்கு ஆதரவு வழங்கும் ‘பிராம்’ எனப்படும் கர்ப்பகால உளவியல் மீள்திறன் பரிசோதனைத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனை கூறியுள்ளது.
தியோங் பாருவில் உள்ள ஒரு புளோக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இன்று காலை முதல் கொவிட்-19 பரிசோதனை தொடங்கியது. அங்குள்ள எங் வாட் ஸ்திரீட் புளோக்...