மருத்துவமனை

குவீன்ஸ்டவுனில் அமைந்திருக்கும் 300 படுக்கைகளைக் கொண்ட அலெக்சாண்ட்ரா மருத்துவமனை மறுமேம்பாடு காணவிருக்கிறது.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் அமைந்துள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு செவ்வாய்க்கிழமை (மே 14) காலை, தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மே 10ஆம் தேதி பிற்பகல் எட்டு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதிக்கொண்டதையடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
டான் டோக் செங் மருத்துவமனை இவ்வாண்டு இறுதிக்குள் அதன் 27 படுக்கைப் பிரிவுகளில் பணியாற்றும் 2,500 தாதியரின் வேலைநேரத்தில் நீக்குப்போக்கான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தவுள்ளது.
கட்டணம் குறைவான கீழ் பிரிவிலிருந்து (வார்டு) கட்டணம் கூடிய உயர் பிரிவுக்கு மாற விரும்பும் நோயாளிகள், அதிக மானியம் அளிக்கப்படும் குறைந்த கட்டணப் பிரிவுக்கு அதிகம் கட்டணம் செலுத்த வேண்டும்.