மும்பையில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஜனவரி 17ஆம் தேதி கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டபின் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் மாணவர்கள். படம்: இபிஏ
இந்தியாவில் ஓமிக்ரான் வகை கொவிட்-19 தொற்று எதிர்வரும் வாரங்களில் தீவிரமடையலாம் என்று அந்நாட்டின் முன்னணி நிபுணர்களில் சிலர் கணித்துள்ளனர்.
சமூக...
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக கொவிட்-19 சிகிச்சை மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள். படம்: இபிஏ
புதுடெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொவிட்-19 வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. அவ்வகையில், அந்நோய்த்தொற்றுக்கு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள்...
புதுடெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் வரிசையில் நின்று, கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் பயணிகள். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
சிங்கப்பூரில் தொடர்ந்து 13வது நாளாக வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை 1.28ஆக இருந்த இவ்விகிதம், நேற்று...
இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்களும் மலேசியர்களுக்கும் இரு நாடுகளுக்கு இடையே தரைவழியாகப் பயணம் செய்யலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறும்படத்தில் இயக்குநர், பீட்ஸா விநியோக ஊழியர் பாத்திரங்களில்
அருண் முகிலனின் நண்பர்கள் தருண் தயாள் (இடம்), ஓம்காரநாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். படங்கள்: அருண் முகிலன்