திருட்டு

விமானத்தில் இருந்தபோது பயணி ஒருவரின் பையிலிருந்து $100,000க்கும் அதிகமாக திருடிய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 54 வயது ஆடவர் மீது வியாழக்கிழமை (மார்ச் 7) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
விமானத்தில் இருந்தபோது பயணி ஒருவரின் பையிலிருந்து $100,000க்கு அதிகமாக திருடிய சந்தேகத்தின்பேரில் 54 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை செய்துகொள்ள வந்த நோயாளிகளின் பணத்தை சுருட்டிய தாதிக்கு திங்கட்கிழமை அன்று ( மார்ச் 4) 32 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கைதி ஒருவரிடமிருந்து $406 திருடிய முன்னாள் மூத்த சிறை அதிகாரிக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருமலை: திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, அங்கு பல பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன.