சுகாதார அமைச்சு

கொவிட்-19 கிருமிப் பரவலால் சிங்கப்பூரின் பொதுத் துறை அமைப்புகளும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் மனிதவளப் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, 2,000க்கு மேற்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன (எஸ்ஐஏ) ஊழியர்கள் முன்வந்து கைகொடுத்தனர்.
சிங்கப்பூரில் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் வங்கிகளில் எத்தனை முறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்யும்.
சிங்கப்பூரின் ஆகப் புதிய, ஒருங்கிணைந்த தீவிர கவனிப்பு, சமூக மருத்துவமனையான உட்லண்ட்ஸ் ஹெல்த், டிசம்பர் 22ஆம் தேதி முதன் முதலில் அதன் நோயாளிகளை வரவேற்றது.
சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் 9ஆம் தேதி வரையிலான வாரத்தில் 56,043 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுகாதாரப் பராமரிப்பில் மருந்தகங்கள் மற்றும் தனியார் மருத்துவர்களின் பங்கு, நோயாளிகள் சிகிச்சைக்காக முதலில் செல்லும் இடம் என்பதையும் தாண்டி அவர்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் ஒன்றாக உருமாறியுள்ளது.