சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

இரண்டு லாரிகள், மூன்று மோட்டார்சைக்கிள்கள், ஒரு கார் சம்பந்தப்பட்ட விபத்தில், மார்ச் 8ஆம் தேதி மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிர் இழந்தார்.
இருவர் பயணம் செய்த மோட்டார்சைக்கிள், இரண்டு கார்களுடன் விபத்துக்குள்ளானதில் அந்த மோட்டார்சைக்கிள் சாலை நடுவே தீப்பற்றி எரிந்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வியாழக்கிழமை (பிப்ரவரி 15ஆம் தேதி) ‘முக்கியத் தகவலுக்கான’ சமிக்ஞை ஒலியை எழுப்பவிருக்கிறது.
எண்பது வயது பெண் ஓட்டுநர் ஒருவர், சனிக்கிழமையன்று (ஜனவரி 27) தமது காரின் கட்டுப்பாட்டை இழந்து கிளமெண்டியில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் தடுப்புவேலி மீது மோதினார்.  
தீவு விரைவுச்சாலையில் ஜனவரி 22ஆம் தேதி மாலை ஏற்பட்ட விபத்தில் டிப்பர் லாரியுடன் மற்றொரு லாரி மோதியது.