துப்பாக்கி

சென்னை: துப்பாக்கித் தோட்டாவுடன் பயணம் மேற்கொள்ள இருந்த அமெரிக்க பயணியை சென்னை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
கோலாலம்பூர்: இஸ்ரேலிய ஒற்றர் என நம்பப்படும் ஷலோம் அவிட்டான் என்பவர் மீது ஆறு துப்பாக்கிகளையும், 158 தோட்டாக்களையும் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: துப்பாக்கிகள் வைத்திருந்த இஸ்ரேலிய ஆடவர் ஒருவரை மலேசியக் காவல்துறை புதன்கிழமையன்று (மார்ச் 27) கைதுசெய்தது.
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் ஆறு வயது சிறுவன் தனது பள்ளி ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளான். சிறுவன் தமது பள்ளி பையில் வைத்து ...
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மணப்பெண் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.  சட்டத்திற்கு எதிரான ...