எல்லை

லண்டன்: மத்திய கிழக்கில் எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையில் இருக்கும் ராஃபா எல்லை புதன்கிழமை திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
புதுடெல்லி: இந்தியாவின் எல்லைப்பகுதியில் சீனா தனது ராணுவ பலத்தையும் கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்துள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பியோங்யாங்: கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கொவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டபோது தனது எல்லைகளை மூடிய வடகொரியா, தற்போது வெளிநாட்டவர்களை மீண்டும் அனுமதிப்பதாகத் தெரிகிறது.
பூஜ்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை ஓரமாக சந்தேகமான முறையில் திரிந்து கொண்டிருந்த தமிழ்நாட்டு ஆடவரை அந்த மாநில காவல்துறை கைது செய்து இருக்கிறது.
சிங்கப்பூருடனான நில எல்லையில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான பிரச்சினைகளுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் தீர்வுகாண ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி உறுதியளித்துள்ளார். வர்த்தக, முதலீட்டுக் கருத்தரங்கு ஒன்றில் அவர் உரையாற்றினார்.