நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

மலேசியாவில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO2.0) விதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொவிட்-19 தொற்று கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இந்த ...
மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அடுத்த திங்கட்கிழமையிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் ...
மலேசியாவில் பெர்லிஸ், பாஹாங், கிளந்தான் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் நிபந்தனையுடன்கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மே 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் இன்று (ஏப்ரல் 23) அறிவித்தார். நடப்பில் உள்ள மூன்றாவது...
நாடு திரும்ப திட்டமிடும் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்று மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ...