நோன்புப் பெருநாள்

ஜோகூர் பாரு: சிங்கப்பூருடனான ஜோகூரின் இரு நிலச் சோதனைச்சாவடிகளிலும் நோன்புப் பெருநாளை ஒட்டி போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), சமூகப் பங்காளிகளுடன் இணைந்து சனிக்கிழமை (மார்ச் 23), வசதி குறைந்த 600 குடும்பங்களுக்கு விழாக்கால அன்பளிப்புப் பைகளை வழங்கியது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, கேலாங் சிராயில் ஆண்டுதோறும் நடைபெறும் ரமலான் சந்தை இந்த ஆண்டும் களைகட்டியுள்ளது.
ஜோகூர் பாரு: இந்த ஆண்டின் ரமலான் நோன்பு மாதத்தில் சிங்கப்பூரர்கள் பலரும் தங்கள் ரமலான் சந்தையில் பொருள் வாங்கக் குவியக்கூடுமென்று ஜோகூர் வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புனித ரமலான் மாதத்தையொட்டி தீவு முழுவதும் பல இடங்களில் ரமலான் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.