மீனவர்

தைவான் கடலோரக் காவல்படையினர் விரட்டிச் சென்றபோது படகு கவிழ்ந்து சீன மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர் களின் ஐந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை: எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.86,870,000 இழப்பீடு வழங்கவிருப்பதாக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தொண்டி: ராமநாதபுரம் மாவட்டத்தின் சோழியக்குடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது தடைபட்டுள்ளது.
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் நவம்பர் மாதம் 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டுப் பேர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.