அமித்ஷா

புதுடெல்லி:ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கை கட்டிக்காக்கும் பொறுப்பை ஜம்மு - காஷ்மீர் காவல்துறையிடமே விட்டுவிட மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் இந்த அமைப்பை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய அரசு தடை செய்தது.
அமராவதி: ஆந்திராவில் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி மீண்டும் அமையலாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பிப்ரவரி 7ஆம் தேதியன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இயங்கி வரும் தெஹ்ரீக் இ ஹூரியத் என்ற அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும்...