மருத்துவர்

மரீன் பரேடில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மருந்தகம் நடத்தி வந்த 35 ஆண்டு அனுபவம் உடைய 61 வயதான பொது மருத்துவர் மனிந்தர் சிங் ஷாஹிக்கு மருத்துவராக பணியாற்ற மூன்று ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் பணிச்சுமையின் காரணமாக இறந்ததாக சில ஊடகங்கள் அபாண்டமாக குற்றம் சாட்டுகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஆண்டு இறுதியில் வழக்கமாக அதிகரிக்கும் கடுமையான சுவாசத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், மக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் முகக்கவசம் அணிந்துகொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
சுகாதாரப் பராமரிப்பில் மருந்தகங்கள் மற்றும் தனியார் மருத்துவர்களின் பங்கு, நோயாளிகள் சிகிச்சைக்காக முதலில் செல்லும் இடம் என்பதையும் தாண்டி அவர்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் ஒன்றாக உருமாறியுள்ளது.
இந்தூர்: இந்தியாவில் எச்ஐவி நோயாளி ஒருவரை மீண்டும் மீண்டும் அடித்த இளம் மருத்துவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.