மானியம்

கொவிட்-19 காலகட்டத்தில் அரசாங்கம் அறிமுகம் செய்த வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் $8,901.90 மதிப்புள்ள மானியங்களைப் பெற முயன்றதாகச் சந்தேதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏமாற்றியதாகவும் பொய்க் கையெழுத்து இட்டதாகவும் 65 வயது ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபுடைமை மானியத் திட்டத்தின்கீழ் நிதி கேட்கும் கலைப்படைப்புகளின் பன்முகத்தன்மை காலப்போக்கில் அதிகரித்துள்ளதாக அந்தக் கழகம் தெரிவித்துள்ளது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி நிதியுதவித் தொகையாக $3,800ஐ கையாடிய 32 வயது நூர்கசீமா கரீம் என்பவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய சேமநிதி (மசேநி) வீட்டு மானியம் ஓராண்டுக்கு முன்னர் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் பலர் மறுவிற்பனை வீடுகளை வாங்குவதற்கு அதனைப் பயன்படுத்தியதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அரசாங்க திட்டம் தொடர்பான மானியங்களை நிர்வகிப்பதற்கான கூடுதல் அதிகாரங்கள் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திற்கு (ஐராஸ்) வழங்கப்பட்டு உள்ளன.