கப்பல்

பால்டிமோர்: அண்மையில் அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் துறைமுகத்தில் பாலம் ஒன்றின்மீது சிங்கப்பூரில் பதிவான சரக்குக் கப்பல் மோதியது.
பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து, உலகெங்கும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
புதிதாகத் திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை (12 மார்ச்) கண்டெடுக்கப்பட்டது.
புதுடெல்லி: இந்திய கடல் எல்லைக்குள் பயணம் செய்த எம்.வி.ரூயென் சரக்குக் கப்பலை கடத்திச்சென்ற 35 சோமாலியக் கடற்கொள்ளையர்களைக் கைது செய்தது இந்தியக் கடற்படை. அத்துடன் அவர்கள் வசமிருந்த சரக்குக் கப்பலும் மீட்கப்பட்டுள்ளது.
கெய்ரோ: ஏமனின் துறைமுக நகரான ஏடனுக்குக் கிழக்கே சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பலுக்கு அருகே வெடிப்பு நிகழ்ந்ததாக அக்கப்பலின் மாலுமி தெரிவித்துள்ளார்.