என்ஐஏ

புதுடெல்லி: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய புலனாய்வுப் பிரிவு (என்ஐஏ), இந்தியாவின் மகாராஷ்டிர, கர்நாடக மாநிலங்களில் சனிக்கிழமை (டிசம்பர் 9) அதிகாலையிலேயே அதிரடிச் சோதனை நடத்தத் தொடங்கியது.
சென்னை: தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது பங்ளாதேஷைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் திங்கட்கிழமை காலையில் மட்டும் திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனை புதன்கிழமையும் தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் அல்-கொய்தா தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 9 பேரை அந்நாட்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ...