எரிவாயு

சிங்கப்பூர் அதன் மின்சார உற்பத்திக்கு இன்னமும் இயற்கை எரிவாயுவை நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளது. 2035ஆம் ஆண்டில் மின்சாரத் தேவையில் பாதி அளவுக்கு மேல் உற்பத்தி செய்ய இயற்கை எரிவாயு தேவைப்படுகிறது.
மின்சாரக் கட்டணம் அடுத்த மூன்று மாதங்களுக்கு சராசரியாக 3.7 விழுக்காடு உயரவிருக்கிறது. பொருள், சேவை வரிக்கு முன்பாக அது ஒரு கிலோவாட்-மணிக்கு 0.98 காசு அதிகரிக்கவுள்ளதாக எஸ்பி குழுமம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
வாஷிங்டன்: எண்ணெய், எரிசக்தித் துறையிலிருந்து மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் கண்காணிக்கவும் அமெரிக்க அரசாங்கம் US$1.55 பில்லியன் (S$2 பில்லியன்) வரையிலான நிதியை வழங்கும் என்று இரண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் அடுத்த மூன்று மாதங்களுக்கு 3.2% குறையும். அதேவேளையில், எரிவாயுக் கட்டணம் 0.23% கூடும். சராசரியாகப் பார்க்கையில் வீவக ...
சிங்கப்பூரில் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு, முன்னைய காலாண்டுகளுடன் ஒப்பிட கிலோ வாட்டுக்கு சராசரியாக 1.83 காசு ...