செய்தி

தமிழ்ச் செய்தியில் முக்கிய அம்சம் கொண்டுள்ளது மொழிபெயர்ப்பு. அதைக் குறித்து இளையர்களுக்கு முக்கிய தகவல்களைக் கொண்டு சேர்க்க மீடியாகார்ப் தமிழ்ச் செய்தியின் நடப்பு விவகாரப் பிரிவு ‘தமிழில் யோசி! தமிழில் வாசி!’ எனும் பயிலரங்கை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தியது.
‘சமூகத்தின் குரல்’ என்ற முழக்கத்திற்கு ஏற்ப, 1935ஆம் ஆண்டு முதல் இயங்கும் தமிழ் முரசு, சிங்கப்பூர் வரலாற்றில் முக்கிய தடம் பதித்து வரும் நாளிதழ்.
தொழில்நுட்பம் இப்போது செய்தித்துறையிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. குவைத்தில் உள்ள செய்தி நிறுவனம் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு செய்தி வாசிக்கும் ...
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனம் தன்னுடைய ஊடகத் தொழில்களை லாபநோக்கமற்ற நிறுவனமாக மாற்றுகிறது. இந்த மாற்றம் காரணமாக அந்தப் புதிய ...
சிங்கப்பூரில் மட்டுமின்றி உலக அளவில் பொருளியல் சரிவு, மந்தநிலை, வேலையிழப்புகள் போன்றவை அச்சுறுத்தி வருகின்றன. வேலைவாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ள ...