புகைமூட்டம்

சிங்கப்பூரில் சனிக்கிழமை (அக். 7) காலை, ‘பிஎஸ்ஐ’ எனப்படும் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு, ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.
இந்தோனீசியாவில் காட்டுத் தீச்சம்பவங்கள் அதிகரித்துள்ளபோதும், சிங்கப்பூரில் ஏற்படக்கூடிய எல்லை தாண்டிய புகைமூட்டத்தின் தீவிரம் காற்றின் திசையைப் பொறுத்தே அமையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் மீண்டும் புகைமூட்டப் பிரச்சினை எழுந்திருப்பதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவில் காற்றுத்தரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் காற்றுத்தரம் மேம்பட்டுள்ளது. நான்கு பகுதிகளில் மட்டுமே காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.