கனமழை

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் கனமழையால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர்: அண்மையில் பெய்த கனமழையில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன.
சென்னை: அண்மையில் பெய்த கனமழை தென் மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி: தமிழக தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை தமிழக அரசுக்கு தாமதமாகவே கிடைத்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களாக சிக்கித் தவித்துவந்த 500 பயணிகள் செவ்வாய்க்கிழமை மாலை பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை அழைத்துச் செல்ல 13 பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.