மூதாட்டி

இந்த வாரத் தொடக்கத்தில் வாம்போவில் உள்ள தமது வீட்டில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.
திருப்பதி: இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் கொல்லப்பட்ட 84 வயது மாது ஒருவரின் சடலம் கோடரியால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அணைக்கட்டில் வீசப்பட்டது.
ரோம்: தன்னுடைய ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி விட்டபோதும் இரவு நேரத்தில் நண்பர்களைக் காண்பதற்காக காரோட்டிச் சென்ற 103 வயது மூதாட்டியை இத்தாலி காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
தருமபுரி: பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் வியாழக்கிழமை (பிப்ரவரி 22) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன் மீது காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று 73 வயது மாது ஒருவர் ஒருமாத காலமாக எண்ணியிருந்தார்.