மூதாட்டி

தருமபுரி: பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் வியாழக்கிழமை (பிப்ரவரி 22) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன் மீது காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று 73 வயது மாது ஒருவர் ஒருமாத காலமாக எண்ணியிருந்தார்.
சாலை விபத்தில் வயதான நடையர் உயிரிழந்ததை அடுத்து டாக்சி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர்: இடைவிடாமல் சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்துள்ளார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி.
காத்மாண்டு: வயது என்பது வெறும் எண்ணிக்கை தான்.