தண்ணீர்

புதுடெல்லி: டெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவரை 15 வயதுச் சிறுமி கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருமி அச்சம் இருப்போர் பொதுக் கழிவறைக்குச் செல்லத் தயங்குவர்.
திருப்பதி: ஆந்திராவிலுள்ள வனப்பகுதியிலுள்ள ஒரு மரத்திலிருந்து தண்ணீர் கொட்டிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது.
சென்னை: கோடைக்காலம் நெருங்கிவரும் சூழலில், தமிழகத்தில் மின்சாரத் தேவையும் குடிநீர்த் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.