சிங்கப்பூரர்

சிங்கப்பூரரான 46 வயது அல் சியூவும் அவரது குடும்பத்தினரும் தைவானில் புதன்கிழமை (ஏப்ரல் 3) ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, ஹோட்டல் அறை மேசைக்குக்கீழ் பதுங்கிக்கொண்டதாகக் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் வீடு வாங்க முடியாததைத் தொடர்ந்து, ஜோகூர் பாருவில் வீடு வாங்கிய அனுபவம் குறித்து 27 வயது சிங்கப்பூரர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
பத்து பகாட்: சிங்கப்பூரர்களான மோட்டார்சைக்கிளோட்டிகள் எட்டுப் பேர் ஒரு குழுவாக மலேசியாவின் பாகோ நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது ஜோகூரில் லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது.
ஆற்றில் கவிழ்ந்த காரிலிருந்து மீட்கப்பட்ட 49 வயது சிங்கப்பூரர், சிகிச்சை பலனின்றி ஐந்து நாள்களுக்குப்பின் உயிரிழந்தார்.
கோத்தா திங்கி: ஜோகூரில் உள்ள உலு செடிலி ஆற்றில் மூழ்கிய காரிலிருந்து 49 வயது சிங்கப்பூர் ஆடவரை ஜோகூர் அதிகாரிகள் மார்ச் 15ஆம் தேதி மீட்டனர்.