#உலகம்

லண்டன்: இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது ஆடவர் ஒருவர் பிரிட்டனில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இங்கிலாந்துத் தலைநகர் ...
அகமதாபாத்: பிப்பார்ஜோய் சூறாவளி வியாழக்கிழமையன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தைத் தாக்கியது. கடற்கரை நகரான ஜாக்காவை சூறவாளி முதலில் தாக்கியது. மிக ...
வாஷிங்டன்: ஆகாயப் படை விமானங்களை இணைந்து உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
ஷா ஆலம்: மலேசியாவின் சிலாங்கூர் மாநலத்தில் ஒரு மாணவர் ஹெலிகாப்டரில் பள்ளிக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. அம்மாநிலத்தின் தலைநகர் ஷா ஆலமில் இருக்கும் ...
மிலான்: முன்னாள் இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார். அவருக்கு வயது 86. திரு பெர்லுஸ்கோனி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆக அதிக ...