#பயணம்

சென்னை: மியன்மாருக்கும் சென்னைக்கும் இடையே நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மியன்மாரில் ...
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்லும் வெளிநாட்டவர், மருத்துவமனைகளையும் அவற்றின் சிகிச்சைகளையும் பற்றி இன்னும் எளிதாகத் தெரிந்துகொள்ள விரைவில் ...
சிங்கப்பூர் மலேசியா இடையிலான தரைவழி விடிஎல் பயணத்துக்கான 40,000 பேருந்து டிக்கெட்டுகள் கடந்த இரண்டே நாட்களில் விற்கப்பட்டுள்ளன. இருநாடுகளுக்கிடையே, ...
‘விடிஎல்’ எனப்படும் தடுப்பூசி போட்டவர்களுக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் கூடுதல் நாடுகளுக்கு விமானச் சேவை வழங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய ...
- இந்தியா செல்லும் அனைத்துலகப்பயணிகள் பிப்ரவரி 14 முதல் பயணத் தளர்வுகளை எதிர்பார்க்கலாம். - முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துலகப் பயணிகள், பயணத்துக்கு முன்னர் பிசிஆர் சோதனை செய்யத் தேவையில்லை. - அவர்கள் இந்தியா சென்றவுடன் 7 நாள் தனிமை காக்கவும் எட்டாவது நாளில் மீண்டும் பிசிஆர் சோதனை செய்துகொள்ளவும் தேவையில்லை. - புதிய தளர்வுகள் சிங்கப்பூர் உள்ளிட்ட82 நாடுகளிலிருந்து செல்லும் பயணிகளுக்குப் பொருந்தும். - மேலும், அபாயம் மிக்க நாடுகளின் பட்டியலை இந்தியா கைவிடுகிறது.