பற்றுச்சீட்டு

பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வைச் சமாளிக்க குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும் பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டு நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் 2024 ஜனவரி 15 முதல் அக்டோபர் 31 வரை இடம்பெறுகிறது.
ஒவ்வொரு சிங்கப்பூரர் குடும்பத்துக்கும் ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து $500 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த பதினைந்து நாட்களில் ஃபேர்பிரைஸ் விற்பனை நிலையங்களில் சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டைப் பயன்படுத்துவோர் கூடுதல் பயனடையலாம்.
சிங்கப்பூர் குடும்பங்கள், சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பெற அதிகாரபூர்வமற்ற இணையத்தளங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று மக்கள் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கப்படவுள்ள $130 மில்லியன் சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுத் திட்டம், செயலி வடிவத்தில் இருக்கும். மக்கள் கழகத்துடன் ...