துபாய்

துபாயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2024 இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் வரலாறு படைக்கப்பட்டது. இந்தியாவுக்கு வெளியே ஏலம் நடந்திருப்பது இதுவே முதன்முறை.
துபாய்: இந்திய வம்சாவளியினரான திரு அடல் சஜன், துபாயில் தமது நிறுவனம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஏற்றங்களில் ஒன்றைக் காண்கிறார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூர் பகுதியில் இருந்து கொச்சி வழியாக கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி: விடுமுறைக்கு வெளிநாட்டிற்குக் கூட்டிச் செல்ல மறுத்த கணவனை மனைவி முகத்தில் குத்திக் கொலைசெய்தார்.
மிலான்: இத்தாலியக் காற்பந்து லீக்கில் இடம்பெற்றுள்ள பிரபல குழுவான ஏசி மிலான், துபாயில் தலைமையகத்தைத் திறந்துள்ளது.