ஊழியரணி

புதுடெல்லி: ஐரோப்பாவில் தொடர் வளர்ச்சி உத்தியின் ஓர் அங்கமாக, பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் புதிய தரவு நிலையத்தைத் திறக்கப் போவதாக இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது.
சோல்: தென்கொரியாவில் 55-79 வயதுப் பிரிவினரில் 60 விழுக்காட்டினர் (9.3 மில்லியனுக்கும் அதிகமானோர்) தற்போது வேலை செய்வதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மும்பை: இந்தியாவின் பல பகுதிகளில் பெண் ஊழியர்களை ஊழியரணிக்கு ஈர்த்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஒரு பகுதியாக, அனைத்துலக நிதி நிறுவனங்கள் மகப்பேறு அனுகூலங்களை விரிவுபடுத்தி வருகின்றன.
வேலை தேடுவோர் அடுத்த ஆண்டில் மேம்பட்ட ஆள்சேர்ப்பு வாய்ப்புகள் பற்றி அறியக்கூடும் என்று இன்று (டிசம்பர் 7) வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ...
சிங்கப்பூரில் 'வளர்ச்சியற்ற வெளிநாட்டு ஊழியரணி'யின் சாத்தியம் குறித்து வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங்குக்கும் எதிர்த்தரப்பு பாட்டாளிக் ...