தென்கொரியா

சோல்: தென்கொரிய கண் மருத்துவர் ஒருவர் மருத்துவராக பணிசெய்ய உரிமம் பெற்ற நான்கே ஆண்டுகளில் தமது தொழிலை விடப்போவதாக அறிவித்துள்ளார்.
சோல்: தென்கொரியா தனது வரலாற்றில் இதுவரை கண்டிராத மழை மிகுந்த குளிர்காலத்தைச் சந்தித்து வருவதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து உள்ளது.
‘வேவ் டு எர்த்’ எனும் தென்கொரிய இசைக்குழு மார்ச் 4ஆம் தேதி நடத்திய இசை நிகழ்ச்சிக்கு இணையம் மூலம் நுழைவுச்சீட்டு வாங்கிய ஏறக்குறைய 30 பேர் மோசடிக்கு ஆளானது தெரியவந்துள்ளது.
சோல்: வெளிநடப்புப் பேராட்டத்தில் ஈடுபட்ட ஏறத்தாழ 7,000 பயற்சி மருத்துவர்களின் உரிமங்களை தென்கொரிய அரசாங்கம் ரத்து செய்ய இருக்கிறது.
சோல்: தென்கொரியாவில் மருத்துவர் பற்றாக்குறைக்குத் தீர்வு காண மருத்துவப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்ததை அடுத்து, தென்கொரியாவில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.