அசாம்

டிஸ்பூர்: வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் மாநிலத்தில் செயல்பட்டு வரும் கிளர்ச்சிக் குழுக்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் நடத்தி வருகிறது.
கௌஹாத்தி: பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு இந்தியாவின் அசாம் மாநில அரசு ஸ்கூட்டர் பரிசு வழங்கவுள்ளது.
கௌகாத்தி: அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்யும் கனமழையினால் பிரம்மபுத்ரா நதியில் ஜோர்ஹட், துப்ரி மாவட்டங்களில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட தமது மாமனாரை அவரது மருமகள் தமது முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் ...
சில அண்டை நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர், இந்திய குடியுரிமை கோரி வருவதை எளிதாக்கும் புதிய மசோதாவுக்கு எதிராக வன்முறை ...