சாலை

பெய்ஜிங்: தென் சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் விரைவுச்சாலை ஒன்று இடிந்து விழுந்ததில் மாண்டோரின் எண்ணிக்கை 48க்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் வியாழக்கிழமையன்று (மே 2) தெரிவித்தது.
வேக வரம்பு மீறும் வாகனங்களை சிவப்பு விளக்குக் கேமராக்கள் மூலம் பதிவு செய்யும் முறையை ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து போக்குவரத்துக் காவல்துறை படிப்படியாகத் தொடங்கியுள்ளது.
மலைப்பாம்பு ஒன்று சாலை நடுவே ஊர்ந்தபடி வாகனங்களின் டயர்களைப் பாய்ந்து கடிக்க முயல்வதை ஏப்ரல் 27ஆம் தேதி தெக் வாய் வட்டாரவாசிகள் சிலர் பார்த்தனர்.
இம்பால்: மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் உள்ள பாலத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் கண்ணிவெடி வெடித்து சிதறியதில் பாலம் சேதமடைந்தது.
பிடாடாரி நகரத்தின் பிரதான சாலையை பார்ட்லி சாலையுடன் இணைப்பதற்கான திட்டம் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.