கொலை

மடிக்கேரி: இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மடிக்கேரி எனும் ஊரில் வியாழக்கிழமை (மே 9), மீனா எனும் 16 வயதுச் சிறுமியுடன் பிரகாஷ் எனும் 32 வயது ஆடவருக்குத் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கே.பி.கே ஜெயக்குமார் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் 22 வயது இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்குத் தொடர்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
பீச் ரோட்டில் உள்ள சிட்டிகேட் ரெசிடென்சஸ் கூட்டுரிமைக் குடியிருப்பில் 56 வயது ஆடவரைக் கொன்றதாகப் பெண் ஒருவர் மீது மே 9ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ‘எம்.டெக்.’ பயின்று வந்த 22 வயது இளையர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டதாக அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.