காய்கறிகள்

மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்ட 1.6 டன் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு கைப்பற்றியுள்ளது. குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்துடன் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் அந்தக் காய்கறிகள் சிக்கின.
அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட மீன், முட்டை காய்கறிகள் அதிகமான உணவுகளிலும் கடைகளிலும் இடம்பெறக்கூடும். சிங்கப்பூர் அறிவியல் ...