நீதிமன்றம்

சேவை ஒப்பந்த மீறல், அலட்சியம் காரணமாகப் பராமரிப்புக் கடப்பாட்டு விதிமீறல் ஆகியவை தொடர்பில் கோர்ட்லைஃப் நிறுவனத்திற்கு அதன் வாடிக்கையாளர் ஒருவரின் சார்பாக அவருடைய வழக்கறிஞர் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இளம் வயதிலிருந்தே தனது பெற்றோரால் உதாசீனப்படுத்தப்பட்ட பதின்ம வயது ஆடவர் ஒருவர் வளர்ப்புக் குடும்பத்துடன் வசித்துவந்தார்.
ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் மீது அதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
விருதுநகர்: கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேங்காக்: தாய்லாந்தில் 2021ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பில் மனித உரிமை ஆர்வலர் அர்னோன் நம்ப்பாவிற்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 29) மேலும் ஈராண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.