தமிழ்நாடு

சென்னை: எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை சென்னையில் குடிநீர் பிரச்சினை வராது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கடந்த மார்ச் 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 24 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது.
கோவை: கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
ஊட்டி: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.