மீட்பு

பெங்களூரு/ஹைதராபாத்: இந்தியாவின் மசாலா ஏற்றுமதி ஒழுங்குமுறை ஆணையம் எம்டிஎச், எவரெஸ்ட் இரு நிறுவனங்களிடம் தரப் பரிசோதனை குறித்த விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட தேனில் ஊறிய பேரீச்சம்பழங்களை மீட்டுக்கொள்ளும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரர்களை ஏமாற்றிப் பணம் பறிக்க தம்மை மோசடிக் கும்பல் கட்டாயப்படுத்தியதாக பங்ளாதேஷியரான 27 வயது அப்துஸ் சலாம் தெரிவித்தார்.
தைப்பே: தைவானின் தலைநகர் தைப்பேயில் ஏப்ரல் 8ஆம் தேதி நிலநடுக்கத்துக்குப் பிந்திய நில அதிர்வினால் கட்டடங்கள் ஆட்டம் கண்டன.
பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து, உலகெங்கும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.