தந்தை

பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் தந்தை ஒருவர் தனது ஐஏஎஸ் மகளை ஐபிஎஸ் மருமகனுடன் புகுந்த வீட்டிற்கு ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மூன்றாவது ஆண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், பிறந்து 12 நாள்களே ஆன பச்சிளங் குழந்தையைக் கொலை செய்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.
தனது மாமனாரால் கொலைசெய்யப்பட்டவர் மரணம் அடைந்தபோது அணிந்திருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைத் திரும்பப் பெற அவரது பெற்றோருக்கு எதிராக அவரின் சொத்தை நிர்வகிப்போர், வழக்கு பதிவுசெய்திருந்தனர்.
குருகிராம்: மகனை 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோதிக் கொன்று சம்பவ இடத்திலிருந்து சென்ற காரை தேடி அலைந்தார் தந்தை ஜித்தேந்தர் சௌத்ரி.
தன் தந்தை இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இறந்தபின், அவர் வடிவமைத்த சிங்கப்பூர் டீ சட்டைகளை விற்றுவருகிறார் 23 வயது நாச்சியப்பன் லெட்சுமணன்.