டான் டோக் செங்

வாரத்தில் தனக்குக் கிடைப்பது ஒரு நாள் ஓய்வுதான். அப்போதும் வயதான நோயாளிகளைப் பராமரிக்க டான் டோக் செங் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த பராமரிப்பு மையத்திற்குச் (ஐசிஹெச்) செல்கிறார் இந்தோனீசிய பணிப்பெண் திருவாட்டி ஹண்டாயனி, 38.
சிங்கப்பூர் ஆயுதப் படை மருத்துவப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர் டாங் கொங் சூங், ஏப்ரல் 1ஆம் தேதி டான் டோக் செங் மருத்துவமனையின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
காலாங் பாருவில் ஆடவர் ஒருவரை மலைப்பாம்பு கொத்திய சம்பவம் இம்மாதம் 16ஆம் தேதி வியாழக்கிழமை நிகழ்ந்தது.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 70 வயது ஆடவர் ஒருவர் நேற்று (மே 20) உயிரிழந்துவிட்டார். அவரையும் சேர்த்து சிங்கப்பூரில் ...
உள்சிகிச்சை பெறும் நோயாளிகளை இன்று (மே 18) மீண்டும் கட்டம் கட்டமாக ஏற்றுக்கொள்ள தொடங்கிய டான் டோக் செங் மருத்துவமனை, அதன் பாதுகாப்பை ...