உல‌க‌ம்

ஈப்போ: அரசாங்க ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டுச் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய சில தரப்பினரை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் குறைகூறியுள்ளார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்தியப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் குறைந்தது 15 பேர் உயிரிழந்துவிட்டனர்.
தஞ்சோங் மாலிம்: இலகுரக விமானம் ஒன்று பேராக்கின் சுங்காய் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
பிரேசிலியா: பிரேசிலின் தென் மாநிலமான ரியோ கிராண்ட் டூ சூல், கனமழையால் அவதிப்படும் நிலையில் அங்கு குறைந்தது 39 பேர் மாண்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒட்டாவா: சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொல்லப்பட்டதன் தொடர்பில் கனடியக் காவல்துறையினர் மூன்று இந்திய ஆடவர்களை மே 3ஆம் தேதி கைதுசெய்து குற்றம் சாட்டியுள்ளனர்.