பாஜக

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துகளைக் கூறியதாக புகார் அளிக்கப்பட்டது.
கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக வரும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
காந்திநகர்: குஜராத் கடல்பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்த பாகிஸ்தான் படகை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதிலிருந்து ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களைக் கைப்பற்றியதோடு படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்களையும் காவல் படையினர் கைது செய்தனர்.
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் அறிக்கையில், ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை: தேர்தலுக்கு முன்னர் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.